தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து உதவும் படி பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டார்
மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வந்தன. அமெரிக்கஅதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து உதவும் படி பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற…
அமெரிக்கா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதி செய்யப்பட்டது
மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வந்தன. அமெரிக்கஅதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து உதவும் படி பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற…
Image
மெரிக்கா மட்டுமில்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும்
மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வந்தன. அமெரிக்கஅதிபர் டிரம்ப் இந்தியாவிலிருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து உதவும் படி பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற…
சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது; உலக சுகாதார அமைப்பு பாராட்டு
ஜெனிவா: கொரோனா பாதிப்பை, சீனா தீவிரமான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தியுள்ளதால், உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக, கொரோனா என்ற கொடிய வைரஸ் கண்டறியப்பட்டது. இந்நோய் வேகமாக பரவியதால், வூகான் நகரை தனிமைப்படுத்தியது. 10 நாட்களில் பெ…
காட்டில் ரஜினி சமாளித்தது எப்படி
சென்னை : பியர் கிரில்ஸூடனான நடிகர் ரஜினி பங்கேற்ற சாகக நிகழ்ச்சி டி.வி.யில் ஒளிபரப்பானது. இன்டு தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' நிகழ்ச்சியில் 'டிஸ்கவரி' சேனலில், நடிகர் ரஜினி பங்கேற்றார். கர்நாடகாவில் மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் படமாக்கப்பட்டது. இன்று ஒளிபரப்பான நிகழ்ச…
கொரோனா எதிரொலி: சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை: கொரோனா தொற்று நோய் தாக்கத்தால் சட்டசபையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததால் தமிழக சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. இதற்கிடையில் நாளையுடன் சட்டசபை கூட்டம் முடிவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவ…